“எவனுக்காகவோ” – என்று செய்தால் … திரு.சுகி சிவம்….!!!


யாருக்காக செய்கிறோம் என்பதை மறந்து,
எதைச் செய்தாலும், அதை –
மனதைச் செலுத்தி, சிறப்பாக, உண்மையாக,
திறம்பட – செய்வது எவ்வளவு அவசியம் என்பதை
ஒரு சிறு உதாரணத்துடன்
சுவாரஸ்யமாக கூறுகிறார் திரு.சுகி சிவம்….
(வீடியோ லிங்க் உதவிக்கு நன்றி : நண்பர் சைதை அஜீஸ்…)

.
———————————————————————————————–

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

4 Responses to “எவனுக்காகவோ” – என்று செய்தால் … திரு.சுகி சிவம்….!!!

  1. சிவா's avatar சிவா சொல்கிறார்:

    எனக்கு மட்டும் உங்கள் வீடியோ லிங்க் கிடைக்க மாட்டேங்கது

    • vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

      சிவா,

      யூ-ட்யூபில் நேரடியாக இதை
      copy/paste செய்து முயற்சி செய்து பாருங்களேன்…

      -வாழ்த்துகளுடன்,
      காவிரிமைந்தன்

  2. Selvarajan's avatar Selvarajan சொல்கிறார்:

    அய்யா ..! எவனுக்காகவோ என்று செய்தால் என்ன விளைவு என்பதற்கு ஒரு நல்ல விளக்கம் ” சிவம் – சிவம் ” தான் … !

    நாளை மே ஒன்று — மே தினம் என்று உலகம் முழுக்க கொண்டாடப்படும் நன்னாளில் … சென்ற ஆண்டு மே தினப்பரிசாக // கொஞ்சம் வீடியோ – கொஞ்சம் சுவாரஸ்யம் – 1 ( எம்.ஜி.ஆர்+ கிருபானந்த வாரியார் சுவாமிகள் )
    Posted on மே 1, 2018 by vimarisanam – kavirimainthan // என்று ஒரு இடுகை அளித்தீர்கள் … நன்றி …!

    இன்று ஒரு செய்தி :– // இன்னும் 2 நாட்களில் கடுமையாக உயர போகும் பெட்ரோல் விலை.. அமெரிக்காவிற்கு சுஷ்மா அவசர கடிதம்! //

    Read more at: https://tamil.oneindia.com/news/new-york/petrol-diesel-price-may-hit-new-high-as-india-might-stand-against-iran-348622.html — பரவாயில்லை அமெரிக்க விடுத்துள்ள பொருளாதார தடை தேதிக்கு நெருக்கத்திலாவது அவசரம் காட்டும் மந்திரிக்கு ஒரு பாராட்டு …. !

    இதே மே தினம் 2016 -ல் ஒரு இடுகை பெட்ரோல், டீசல் விலையேற்றம்….! பற்றி வெளியிட்டு இருந்திர்கள் அது : — // மக்களை ஏமாற்றும் மத்திய அரசு…..
    Posted on மே 1, 2016 by vimarisanam – kavirimainthan // https://vimarisanam.wordpress.com/2016/05/01/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/

    அமைச்சர் திருமதி சுஷ்மா சுவராஜ் அவர்களின் அவசரம் போன்றவை இன்று — அய்யா …! மே தின வாழ்த்துக்களுடன் காத்திருக்கும் எம்மைப்போன்றவர்களுக்கு நாளை நீங்கள் என்ன செய்தி கூறப் போகிறீர்கள் …!

  3. vimarisanam - kavirimainthan's avatar vimarisanam - kavirimainthan சொல்கிறார்:

    செல்வராஜன்,

    உங்களுக்கு மே தின வாழ்த்துகளை கூறப்போகிறேன்… 🙂 🙂 🙂

    -வாழ்த்துகளுடன்,
    காவிரிமைந்தன்

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.