…
…

…
தனித்தே இருப்பதும் –
சேர்ந்து வாழ்வதும் –
சில சமயம் மகிழ்வு தருவதாகவும், ஓரளவு பொறுக்க முடிவதாகவும் –
சில சமயம் சகிக்க முடியாததாகவும், தொல்லையாகவும் உணர்வதும் –
நாம் அனுபவித்து வருவது தான்..
இவற்றில் உள்ள நல்லதும் – நல்லது அல்லாததும்…
நமக்கு தெரிந்தது தான்…
ஆனால், சேர்ந்திருப்பதாலோ, பிரிந்து தனித்தனியே இருப்பதாலோ –
உண்டாகும் விளைவுகள் குறித்து நாம் சீரியசாக யோசிப்பதில்லை….
அவ்வப்போது தோன்றுகிறபடி நடந்து கொள்கிறோம்…
இது குறித்து யோசிக்க வைக்கிறார் கௌர் கோபால்தாஸ் –
என்ன சொல்கிறார் பார்ப்போமா…?
…
…
.
————————————————————————————————————-



Excellent piece of advice quoted with an apt story. KM, please continue to share more of such messages from Gaur Gopal Das. Thanks
Thank you Mr.Chandramouli.
Shall definitely do – at intervals..!
.
-with best wishes,
Kavirimainthan