…
…

…
இரண்டே நிமிட குறும்படம் ….
ஒரு கர்ப்பிணி பேருந்தில் ஏறுகிறார்….
அவருக்கு இடம் கொடுக்க யாருக்கும் மனமில்லை…
ஒரே ஒரு ஊனமுற்ற ஆண் மட்டும் மனமிரங்கி
அவருக்கு இடம் கொடுத்து
தனது ஊனமுற்ற காலுடன் நின்று கொண்டே பயணிக்கிறார்…
இருப்பினும் அந்தப் பெண் அந்த மனிதனை
ஓடும் பேருந்திலிருந்து கீழே தள்ளி விடுகிறார்…
கோபம் வருகிறது நமக்கு …
ஏன் அப்படித் தள்ளி விட்டார்…?
மனசாட்சியே இல்லையா அந்த பெண்ணிற்கு…?
இது மனசாட்சி இல்லாமையா அல்லது
நன்றி தெரிவித்தலா…?
அந்த இறுதிக் கணத்தில் புரிகிறது…!!!
அற்புதமான இயக்கம்…
இயக்குனர் மணி தாமோதரனுக்கு நமது
உளமார்ந்த பாராட்டுகள்…
(வீடியோ – உதவி – நண்பர் அஜீஸ் -க்கு நன்றி…)
…
…
———————————————————————————



அற்புதம் … ஈர நெஞ்சங்களின் வெளிப்பாடு …அருமையான கரு … வாழ்த்துக்கள் …!!!