அந்த யானை ‘ரகசிய செய்தி’ கேட்கிறதா ….?


அந்தப் பாகன் யானையிடம் சொல்கிறார்…
“ஒரு ரகசியம் சொல்கிறேன்… கேட்கிறாயா…?”
யானை “சரி” என்று தலையாட்டுகிறது.

“காதை அருகே கொண்டு வா… சத்தமாக சொல்லக்கூடாது ”

சரியென்று தலையை ஆட்டிக்கொண்டு, யானை எப்படி
ஒருபக்கமாக முழுவதும் சாய்ந்து, காதை பாகனின் அருகே
கொண்டு போய் – ‘கிசு கிசு செய்தி’ கேட்கிறது
பார்த்தீர்களா…?

கடைசியாக யானைப்பாகன் சொல்கிறார்…
“யாரிடமும் சொல்லக்கூடாது… புரிகிறதா…?”

“ஒகே ஓகே” என்று தலையை மீண்டும் ஆட்டுகிறது யானை… 🙂 🙂

எத்தனை வலுவுள்ள, அறிவுள்ள விலங்கு யானை…!!!
தன் பலத்தில் .000001 % கூட இல்லாத
இந்த மனிதர் சொல்வதையெல்லாம் கேட்கிறதே…!!!

இயற்கையின் விசித்திரங்கள் …!!!

.
—————————————————————————————————————

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

2 Responses to அந்த யானை ‘ரகசிய செய்தி’ கேட்கிறதா ….?

  1. பிங்குபாக்: அந்த யானை ‘ரகசிய செய்தி’ கேட்கிறதா ….? – TamilBlogs

  2. புதியவன்'s avatar புதியவன் சொல்கிறார்:

    மதிய உணவுக்கு (என்று நினைக்கிறேன்) நான் போகட்டா என்று யானையிடம் பாகன் அனுமதி கேட்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. கடைசியில் முத்தத்துடன் விடைபெறுகிறார் பாகன். உண்மையான அன்பு இருக்கும்போது மனிதன்/விலங்கு என்ற பேதமேது.

    ‘இந்தச் சந்திப்பு ஏன்’ என்ற இடுகையையும் படித்துவிட்டோம். ஆனால் பூனைகள் புலித்தோலைப் போர்த்திக்கொண்டால் புலிகளாகிவிட முடியுமா? இதில் அவைகளை, ‘யானைகளாக’ உருவகப்படுத்திக்கொள்ள முடியுமா? பாகன், யானைகளை/புலிகளைவிடப் பெரியவன். ஹா ஹா ஹா.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.