…
…
…
…
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

//இசைக்கு மொழி ஏது, இனம் ஏது, மதம் ஏது…?// நீங்க ரொம்ப சுலபமாச் சொல்லிட்டீங்க. நம்ம ஏ ஆர் ரகுமாண்ட கேட்டால்தானே தெரியும்? அவர்தானே குங்குமக் இட்டுக்கொண்டு…
Well Said KM sir. Thank you
உங்களாலான காரியம்... சாக்கடையிலும், டாய்லெட் டேங்கரிலும் பாறாங்கற்களை எரியத் துவங்கியிருக்கிறீர்கள், ஏதேனும் விலையுயர்ந்த கற்கள், வாசனைப் பொருட்கள் கிடைக்குமா என்று. சாக்கடையிலும் பீக்கடையிலும் என்ன கிடைக்கும்? கருணாநிதியின்…
ஞானபீடப் பரிசை வழங்கும் குழு வெட்கப்படவேண்டும். நல்லவேளை ஆட்டோசங்கர் உயிருடன் இல்லை. இருந்திருந்தால் அவருடைய சுயசரிதை எழுதியதால் இலக்கியவாதிகளுடன் அவரை வைத்து அவருக்கும் ஞானபீடப் பரிசைக் கொடுத்திருப்பார்கள்.…
பாவம். நோபல் பரிசு தனக்குக் கிடைக்கும் வாய்ப்பு உண்டு என்று மதம் மாறினார் வைரமுத்து. அதன் பலன் ஞானபீடத்தில் வந்து முடிந்திருக்கிறது. நல்லவேளை, ஞானபீடப் பரிசுக்கு 'காமாந்தகனாக'…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
क्या,
क्या,
क्या आप कह रहे हैं कि आप चिंता न करें? –
“இடுக்கண் வருங்கால் நகுக என்று சொல்கிறீர்களா…?”
என்று இந்தியில் transliteration செய்து பார்த்தேன்.
மேற்கண்டவாறு வருகிறது.
இப்போதெல்லாம் இந்தி ரொம்ப சுலபம் சார் 🙂
அதே மாதிரி இடுகை தலைப்பை போட்டு பார்த்தேன்:
अबकी बार तमिलनाडु भी कमल पर सवार –
இப்படி வருகிறது –
” தமிழ்நாடு இப்போது தாமரை ரைடர் ” 🙂 🙂
இளங்கோ,
இந்த தமிழ் தலைப்பையே வைத்திருக்கலாம் போலிருக்கிறதே…:-) 🙂 🙂
.
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
அரசியல் என்பது, அன்றைக்கு எது கட்சிக்கு நல்லதோ அதனைச் செயல்படுத்துவது. பலர், தங்கள் குடும்பத்துக்கு எது நல்லதோ அதனைச் செயல்படுத்தியிருக்கின்றனர்.
இன்றைக்கு பாஜக செய்வதில் நான் ஒரு தவறும் காணவில்லை. என்ன, they are not different from Congress.
ஆனால், எப்போதும் எல்லோரும் ஞாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்தவன் காலை ‘கடன்’ வாங்கி ஓட்டப்பந்தயத்தில் வெற்றியோ மக்கள் ஆதரவையோ பெறமுடியாது. பாஜக உண்மையாகவே தாங்கள் தமிழகத்தை நீண்ட காலத்தில் வெற்றிபெற நினைத்தால் அதற்கு ஒரே ஒரு வாய்ப்புதான் இருக்கிறது. ‘இந்துத்வா’வை முன்னெடுப்பது. அதைத் தவிர மக்களுக்குத் தெரியும்படி சில நல்ல செயல்களை (தமிழகத்துக்கான, அதே சமயம் பிற மானிலத்தைப் பகைத்துக்கொள்ளாமல்) செய்யவேண்டும். குறுகிய காலத்துக்கு, அதிமுகவைத் தான் இயக்குவதுபோல் காண்பிக்காமல், அதனுடன் கூட்டணி சேராமல், அதே சமயம் அதிமுக தன் ‘கூட்டணிக் கட்சி’ என்பதுபோல் அரசியலில் இருக்கச் செய்வது. (அதாவது அதிமுகவிற்கு 10 எம்.பிக்கள் கிடைத்தால், அவர்கள் முழுமையாக பாஜகவை மத்தியில் ஆதரிக்கச் செய்வது). இப்போது நடக்கின்ற, ‘முன்னாள் அமைச்சர் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்’ என்பதுபோன்ற நாடகங்கள் 10 வாக்குகளைக்கூட அதிகரிக்கச் செய்யாது. பாஜக, திருனாவுக்கரசரிடம் பட்டும் திருந்தவில்லை போலத் தெரிகிறது. (அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்ததும், ஆட்சி முடிவடையும்போது அடுத்த கட்சிக்குப் போய், அங்கும் தமிழகத் தலைவராகி, அந்தக் கட்சிக்கும் விசுவாசமாக இல்லாமல் மன்னார்குடி சார்பாகக் கருத்துச் சொல்லி, பாஜகவில் இருந்தபோதும் 10 ஓட்டு அதிகமாகவில்லை, அவர் போனபோதும் 10 ஓட்டு குறையவில்லை நிலைமையைப் பார்த்தும்)
வேறு எதைச் செய்தாலும், தமிழகத்தில் காங்கிரஸ் இப்போது இருக்கும் நிலையைத் தவிர பெரிதாக பாஜகவினால் எதையும் சாதிக்கமுடியாது. பாஜக என்பது, தமிழகத்தின் உணர்வுக்குச் சம்பந்தமே இல்லாத கட்சியாகத்தான் அனைவரும் பார்ப்பார்கள்.