இந்தியா வந்த இங்கிலாந்து ராணி … சில பழைய புகைப்படங்கள்…!!!

56 ஆண்டுகளுக்கு முன்னர், 1961-ல் பிரிட்டிஷ் அரசி குயின்
எலிசபெத்-II மற்றும் அவரது கணவர் இளவரசர் பிலிப்
ஆகியோர் இந்தியா வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் அப்போதைய LIFE MAGAZINE -ல் பிரசுரிக்கப்பட்டன. பழைய செய்திகளை ஞாபகப்படுத்தும் அந்த புகைப்படங்களில், நமது அந்நாள் தலைவர்களான, ஜனாதிபதி பாபு ராஜேந்திர பிரசாத், பிரதமர் நேரு, துணை ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன், திருமதி இந்திரா காந்தி, திருமதி விஜயலக்ஷ்மி பண்டிட் ஆகியோரையும் காணலாம்.
( இதில் ஆச்சரியம் தரும் விஷயம், இங்கிலாந்து ராணி,மற்றும் அவரது கணவரை தவிர, வேறு தலைவர்கள் யாருமே இன்று உயிருடன் இல்லை…!!!)

நான் பார்த்ததை நண்பர்களின் பார்வைக்காக கீழே பதிகிறேன்.

முதலில், ராணி மற்றும் இளவரசரின் (!!!) இன்றைய
புகைப்படம்…( இளவரசர், பாவம் இளவரசராகவே ரிடையர் ஆகி விட்டார்… அவர் ரிடையர் ஆன அன்று எடுத்த புகைப்படம் இது..)

இனி 1961 –

Unknown's avatar

About vimarisanam - kavirimainthan

விமரிசனத்தில் வெளிவரும் ஒவ்வொரு இடுகையையும், உடனடியாக மின்னஞ்சல் மூலம் பெற மேலே உள்ள அதற்குரிய follow விமரிசனம் -காவிரிமைந்தன் widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...
This entry was posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கட்டுரை, தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized. Bookmark the permalink.

1 Response to இந்தியா வந்த இங்கிலாந்து ராணி … சில பழைய புகைப்படங்கள்…!!!

  1. சிவம்'s avatar சிவம் சொல்கிறார்:

    மலரும் நினைவுகள் – உங்கள் ரசனை எனக்கு பிடிச்சுருக்கு 🙂

    பின்னூட்டத்தில் எனக்கு கொடுத்த ஊக்க டானிக்’க்கு மிகவும் நன்றி சார்.

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.