…
…

யார் கண்டது – காலம் போகிற போக்கில்,
ஜால்ராக்கள் ஒலிக்கின்ற வேகத்தை பார்த்தால்,
ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் படம் கூட
விரைவில், கடந்த கால சரித்திரம் ஆகக்கூடும்…!!!

…
…

யார் கண்டது – காலம் போகிற போக்கில்,
ஜால்ராக்கள் ஒலிக்கின்ற வேகத்தை பார்த்தால்,
ரூபாய் நோட்டுகளில் காந்திஜியின் படம் கூட
விரைவில், கடந்த கால சரித்திரம் ஆகக்கூடும்…!!!

பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

இவர்கள் (புகழேந்தி மற்றும் பலர்) வாடகை வாய்கள். இவர்களைக் கண்டுகொள்ளாமல் செல்வது நல்லது. இவனுங்க ஒரு நாளும் திமுக குடும்பத்தை திக குடும்பத்தைப் பற்றி எழுதமாட்டாங்க. மாற்று…
[…] […]
நோபல் கமிட்டி எப்போதுதான் ஒழுங்காக அரசியலில் ஈடுபடாமல் உலக சமாதானப் பரிசுகளை வழங்கும்? நோபல் பரிசு பெற்றவர்கள் அவர்களுடைய தேசத்துக்கு துரோகிகளாகும் நிலையைத்தான் பார்த்துவருகிறோம். இதுதான் நோபல்…
நேற்று நான் திரும்பவும் சிவகாமியின் சபதம் படிக்க ஆரம்பித்தேன், முப்பது வருடங்களுக்குப் பிறகு. எடுத்தால் வைக்க முடியாதபடி அந்த நாவல் இருக்கிறது. சாண்டில்யன் நாவல்கள் அனேகமாக எல்லாமே…
என்ன ஒரு வித்தியாசமான சிந்தனை. கோயில்களில் தூண்களில் பல பெண் சிற்பங்கள் உள்ளன. கோயில் கோபுரத்திலும். அப்போதைய காலகட்டத்தின் (என்று நினைக்கிறேன்) படி, மேலாடை இல்லாத சிற்பங்களும்…


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.
அப்படியானால், கைராட்டையை கண்டு பிடித்தவர்
மோடிஜி இல்லையா காவிரிமைந்தன் சார் ?!?
இதை படித்துவிட்டு என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.. இன்னும் சிரித்துக்கொண்டு இருக்கிறேன்.
அய்யா … ! 2000 ரூபாய் நோட்டை போட்டு — // அட, இதை இன்னும் பார்க்கவில்லையா அவர்கள்… !!! // என்று வினவியுள்ளதற்கு — அரசல் -புரசலாக இந்த 2000 மதிப்புள்ள தாளும் கொஞ்ச காலத்தில் ” செல்லா நோட்டாக ” மாறும் என்கிற செய்தி வெளிவருகிறது … அந்த நேரத்திற்காக காத்து இருந்து அதிலும் ” காந்தியை மாற்றிவிட்டால் ” … யார் கேட்க போகிறார்கள் …? கீழே உள்ள செய்தியில் ஹிட்லர் கூறியதாக ஒரு கொட்டேஷன் இருக்கிறது — அது ….
” மக்களை பரபரப்பாகவே வைத்திருக்க வேண்டும் … புதிதாக சிந்திக்க விடக்கூடாது — சிந்தித்தால் கேள்விகள் கேட்பார்கள் ” இதுவே நமது ……. தாரக மந்திரமாகி விட்டதா … ?
// காதி கலண்டர்களில் காந்திக்கு பதிலாக மோடியின் படம் // http://namathu.blogspot.in/2017/01/blog-post_363.html … இதில் ” காந்தி — மாறி — மோடியான ” எல்லாவற்றிற்கும் விளக்கமாக இருப்பதால் … அது போதும் என்று நினைக்கின்றேன் — நீங்கள் … ? பாவம் … பருத்தியும் — காந்தியும் …. அப்படித்தானே …. ?
In our country there is hero worship so the leader of a party gets “sycophanced” –This applies to the political parties and also actors – Some time back there was a move to open a temple in his name in Gujarat – Before it was opened the PM intervened and got it demolished —
In the above video there are many others who are weaving with the charka -Theu could have shown put all of them in the picture —
கவலைப் படாதீர்கள். பார்த்து விட்டார்கள். கண்டிப்பாக உடனே மோடிஜி அல்லது கோட்ஸே படம் 1000 அல்லது புதிய 2000 ரூபாய் நோட்டில் வந்துவிடும்.
http://indianexpress.com/article/india/haryana-minister-anil-vij-narendra-modi-khadi-mahatma-gandhi-currency-note-bjp-4473794/
அல்லக்கை அரசு அதிகாரிகளின் தொல்லை தாளவில்லை. இப்படிப் படத்தை வெளியிட வெட்கப்பட்டிருக்க வேண்டாமா? இது மார்ஃபிங் இல்லாமல் பிரதமர் அவர்கள் கொடுத்த போஸ் என்றால் வருத்தத்திற்கும் கண்டிப்பிற்கும் உரியது. காந்தியடிகள் இந்திய தேசத்தின் ஆன்மா.
The great-grandson of Mahatma Gandhi, Tushar A Gandhi,
has commented on this –
“Haath me Charkha, Dil me Nathuram. ”
” First, Bapu disappeared from few Rs 2,000 currency notes,
now he disappears from KVIC office and calendar
to be replaced by Rs 10 lakh-ka suit loving prime minister.”
PMO has issued a statement
defending the Calander and asking
what is wrong in it.
// குடும்ப அரசியலை பார்த்துக் கொண்டு துக்ளக் சும்மா இருக்காது – ஆசிரியர் குருமூர்த்தி பேச்சு //
Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-under-family-politics-says-thuglak-editor-gurumurthy-271836.html … அப்படியா … ?
அய்யா ….. ! ஜல்லிக்கட்டு : தடைகள் — நடத்த முடியாது — கூடாது என்று கொக்கரிப்புகள் — ஆட்சி டிஸ்மிஸ் என்று மிரட்டல்கள் — மனுவை வாங்க மறுப்புகள் — மீறியவர்கள் கைதுகள் என்று ஏகப்பட்ட வழிகளில் ஜல்லிக்கட்டு நடத்த முட்டுக்கட்டைகள் போட்டும் — வெகு ஜோராக அங்கங்கே நடப்பது எதை எடுத்துக் காட்டுகிறது … ? ” குனிய – குனிய குட்டுறவனும் முட்டாள் ….குட்ட – குட்ட குனியரவனும் முட்டாள் ” — என்று எதற்காக கூறினார்கள் ….
செல்வராஜன்,
மக்களுக்காகவே சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்…
மக்களைப்பற்றியோ, அவர்களது விருப்பங்களை பற்றியோ,
பண்பாடு-வாழ்க்கை முறைகளைப்பற்றியோ –
எந்த அக்கறையும் இல்லாமல்,
எங்கேயோ தொலைதூரத்தில், நமக்கு சம்பந்தமே இல்லாதவர்கள்
சிலர் உட்கார்ந்து கொண்டு, எங்களிடம் அதிகாரம் இருக்கிறது –
நாங்கள் போடுவது தான் சட்டம் என்று தீர்மானம் செய்தால் –
மாநில அரசுக்கும், மக்களுக்கும் விருப்பம் ஒன்றேயானால் –
அந்த சட்டத்தின் சந்து பொந்துகளுக்கிடையே புகுந்து
வெளிவருவது, செயல்படுத்திக் காட்டுவது எப்படி என்பதையே
நடந்து கொண்டிருப்பவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.
தமிழ் மக்களுக்கும், தமிழக அரசுக்கும் – சேர்த்தே நமது
வாழ்த்துகளும், பாராட்டுகளும்….
கைதுகள் நடந்தாலென்ன – வழக்குகள் மேற்கொண்டு
தொடரப்பட்டால் தானே…கவலைப்பட வேண்டும்….
எத்தனையோ கிடக்கின்றன ஏற்கெனவே….!
பத்தோடு பதினொன்று – அத்தோடு இதுவும் ஒன்று…!!!
-வாழ்த்துகளுடன்,
காவிரிமைந்தன்
–