முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் …
——-
அடுத்த மாத துவக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம்
நினைவு மண்டபம் துவக்கி வைக்கப்படுகிறது.
இதையொட்டி முற்றத்தின் புகைப்படங்கள் சிலவும்
வெளிவந்துள்ளன. அவற்றைக் காண இயலாத
நண்பர்களுக்காக சில புகைப்படங்கள் கீழே –
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் …
——-
அடுத்த மாத துவக்கத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம்
நினைவு மண்டபம் துவக்கி வைக்கப்படுகிறது.
இதையொட்டி முற்றத்தின் புகைப்படங்கள் சிலவும்
வெளிவந்துள்ளன. அவற்றைக் காண இயலாத
நண்பர்களுக்காக சில புகைப்படங்கள் கீழே –
பின்னூட்டங்கள் மூடப்பட்டுள்ளது.

கீழே " Follow விமரிசனம் - காவிரிமைந்தன் " பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.க்ளிக் ' செய்யவும்.

நிஜமான சாமியாரா இல்லை ….
அன்புள்ள திரு. இ.பு.ஞானப்பிரகாசன், இத்தனை நாட்கள் கழித்தும், நீங்கள் இன்னும்என்னை நினைவில் வைத்திருப்பதற்கும்,வாழ்த்துவதற்கும் மிக்க நன்றி. முதல் அட்டாக் வந்து, 24 ஆண்டுகள் கழிந்தும்நான் இன்னமும் இருப்பதே…
பல ஆண்டுகள் கழித்து உங்கள் தளத்துக்கு வருகிறேன். இத்தனை ஆண்டுகள் எழுதிக் கொண்டிருப்பதே பெரிது! அதை விடப் பெரிது அதே ஆற்றல், அதே முறுக்கு, அதே உறுதியான…
நல்லவேளை, காவிரி மைந்தன் சார், அம்பானி க்ரூப்பிலோ இல்லை அதானி க்ரூப்பிலோ வேலை செய்யவில்லை. செய்தால், அடுத்து என்னை பொதுமேலாளராகவோ இல்லை டைரக்டராகவோ நியமிக்கணும், பிறகு நான்…
நண்பரே, நான் தொடர்ந்து எழுதிக்கொண்டு தானேஎழுதிக்கொண்டிருக்கிறேன்…..இருந்தாலும், நலம் விசாரித்தற்கு மிகவும் நன்றி. வாழ்த்துகளுடன்,காவிரிமைந்தன்


புத்தம் புதிதாக இடுகைகளைப் பெற -
கீழே " Following விமரிசனம் - காவிரிமைந்தன் "
பட்டனை ' க்ளிக் ' செய்யவும்.








முற்றம்…வாழ்த்துக்கள்…
முற்றும்… வாழ்த்துக்கள்…
for this money they could have ensured building few houses for houseless singala tamilians.
இந்த கருத்தை வழிமொழிகிறேன்.
நல்ல நோக்கம் உண்மையியே இருந்தால், முள்ளிவாய்க்காலில் பாதிப்புக்கு உள்ளான இலங்கை தமிழர்களின் வாழ்வாதார மேம்பாட்டு உதவிக்கு இந்த பணத்தை பயன் படுத்தியிருக்கலாம்.
உண்மை!