சில அரிய கருப்பு-வெள்ளை
புகைப்படங்கள் (தொகுப்பு-4)
—-
சில அரிய பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்
பார்வைக்கு கிடைத்தன. நான் பார்த்தவற்றில் சில
உங்கள் பார்வைக்கும் – ( for those who have similar taste ! )
கீழே –
பிரிட்டிஷ் காலத்தில்- கலெக்டர் கேம்ப் ஆபீஸ் !

பரோடா மஹராஜா பதே சிங் ராவ் கெய்க்வாட்-
சிறு பையனாக !

பிரிட்டிஷ் காலத்திய ஒரு போர் –
கோட்டையை காப்பாற்றும் முயற்சியில் சிப்பாய்கள் !
காந்திஜி –

பண்டிட் பீம்ராவ் சாஸ்திரியின் வீணை இசையை
ரசிக்கும் ரவீந்திரநாத் டாகூர் –

சாந்தி நிகேதனத்தில் மாந்தோப்பில்
அமர்ந்து பணியைப் பார்க்கும் டாகூர் –

சாந்தி நிகேதனில் நேருஜி உரையாற்றுகிறார் –
சாந்தி நிகேதனில் ஒரு திறந்த வெளி நிகழ்ச்சி –
காந்திஜியை வரவேற்கும் ரவீந்திரநாத் டாகூர் –
தன் மருமகளின் திருமண நிகழ்வில் டாகூர் –
அழகிய – இளைய – இந்திரா நேரு !
இளம் வயதில் ஜெய்பூர் ராணி மஹாராணி
காயத்ரி தேவி
ஹூக்ளி ஆற்றங்கரை –
பால்கனியில் அமர்ந்து பணிபுரியும் டாகூர் –
அந்நாளில் கல்கத்தா காளி கோயில் (காளிகட் )-
கல்கத்தா தெரு ஒன்று –
காந்திஜியும் – டாகூரும் உரையாடும் காட்சி –
















அருமை.
நன்றி.
இளம் வயது இந்திரா, காயத்ரி தேவி வெகு அழகு!
ட்ராம் ஓடும் கல்கத்தா தெரு – அப்போதே கல்கத்தாவில் மக்கள் அதிகமோ?
சாந்தி நிகேதனில் நிஜமாகவே சாந்தி தவழுகிறதே!
சிறப்பான புகைப்படத் தொகுப்பு!
Hello Sir,
Thanks for sharing a collection of very rare photos.
I dont think Ms.Vasundhara is the daughter of Maharani Gayathri devi
Please correct me if i am wrong.
Ramya
Ms.Ramya,
– You are right
and my mistake confirms –
my failing memory power !!
Mrs.vasundara is actually the daughter
of gwalior maharaja.
thank you for your active
participation.
-with all best wishes,
kavirimainthan