Tag Archives: 70 வருடங்களுக்கு முந்தைய அனுபவப் பதிவு

பாற்கடல் – லா.ச. ரா.….( 70 வருடங்களுக்கு முன், ஜெகதா – இன்னமும் சாந்தி நிகழாத – ஒரு பிராமண குடும்பத்து, – 5-வது மருமகள், வெளியூர் போயிருக்கும் தன் புருஷனுக்கு, தன் மனதில் இருக்கும் அத்தனையையும் கொட்டி, எழுதிய ஒரு உணர்வுபூர்வமான கடிதம் ….!!! )

This gallery contains 1 photo.

…….. ….. ( கொஞ்சம் நீளம் … ஆனால் – பொறுமையாக படித்தால் – பொக்கிஷம்….) நமஸ்காரம், ஷேமம், ஷேமத்திற்கு எழுத வேணுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். நீங்களோ எனக்குக் கடிதம் எழுதப் போவதில்லை. உங்களுக்கே அந்த எண்ணமே இருக்கிறதோ இல்லையோ? இங்கே LAASARAA இருக்கும் போதே, வாய் கொப்புளிக்க,செம்பில் ஜலத்தை என் கையிலிருந்து வாங்க. சுற்றும் … Continue reading

More Galleries | Tagged , , , , , ,