This gallery contains 1 photo.
ஒன்றரை மாதங்களில், பங்குச்சந்தையில்,2 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்திருக்கிறார்தமிழர் ஒருவர்….!!! அதில் 50 லட்சத்தை முதல்வரின் கொரோனாநிவாரண நிதிக்கு நன்கொடையாக கொடுத்திருக்கிறார்…. ஒன்றரை மாதத்தில், அதுவும்இந்த பஞ்ச கொரோனா காலத்தில் பங்குச்சந்தையில்தமிழர் ஒருவரால் இரண்டு கோடி ரூபாய் லாபம் சம்பாதிக்கமுடிகிறது என்பதும், அதில் கால் பங்கை அவர் முதல்வர் நிவாரண நிதிக்குநன்கொடையாக கொடுத்திருக்கிறார் என்பதும் – … Continue reading