This gallery contains 1 photo.
இன்றைய தினம், சில பழைய நாட்களை நினைவிற்கு கொண்டு வருகிறது…. 1965-ல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரின்போதுநான் ஜபல்பூரில் ராணுவத் தொழிற்சாலையில் பணியாற்றிவந்தேன்… அந்தப் போர் இரண்டு நாடுகளுக்கும் வெற்றி-தோல்விஇன்றி சமரசத்தில் முடிந்தது. 1971-ல் நடந்த போரில் – இந்தியா அற்புதமான வெற்றியைபெற்று, கிழக்கு பாகிஸ்தான் தனியே பிரிந்து “பங்களா தேஷ்”என்கிற புதிய நாடாக உருவாக … Continue reading