This gallery contains 1 photo.
ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் சில இந்தியர்கள்,விநாயக சதுர்த்தியின்போது –தங்கள் வழக்கம் போல் விநாயகரை ஊர்வலமாகஎடுத்துச் செல்ல முன்வந்திருக்கிறார்கள்… அந்த ஊர்வலம் செல்லும் வழியில் ஒரு சர்ச் இருக்கிறது.அந்த ஆண்டு (2017) ஊர்வலம் செல்கின்ற நேரத்தில்சர்ச்சில் பிரார்த்தனைக் கூட்டமும் நடைபெறவிருந்திருக்கிறது. ஊர்வலத்தின் அமைப்பாளர்கள், சர்ச் நிர்வாகிகளிடம்,நாங்கள் இந்த வழியே ஊர்வலம் செல்வது உங்களுக்குஅசௌகரியமாக இருக்குமா…? என்று கேட்டிருக்கிறார்கள். … Continue reading