This gallery contains 3 photos.
திராவிட கட்சிகள் அனைத்தும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக,திருவள்ளுவரை மதம் இல்லாதவராக்கி, கடவுள் மறுப்பாளராகவும்கொண்டு செல்ல முயற்சிக்கின்றன. கலைஞர், அவரது திருக்குறள்உரையில் தன்னால் இயன்ற வரையில் இதற்கு அடித்தளம்போட்டிருந்தார். நமக்கு தெரிந்த வரை – திருக்குறள் என்றாலேபரிமேலழகர் (13-ஆம் நூற்றாண்டு) உரை தான்.நாம் சிறுவயதில் பள்ளியில் படித்தது இதன் அடிப்படையில் தான். திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்கள் தமிழிலும், … Continue reading