Tag Archives: வேத நெறி

அற்புதமான ஒரு விளக்கம் …

This gallery contains 1 photo.

இந்துவுக்கு முன் என்ன பெயர் இருந்தது – ?-மரபின் மைந்தன் முத்தையா சனாதன தர்மம் என்றால் என்ன? விநாயக வழிபாடு,முருக வழிபாடு,சக்தி வழிபாடு,சிவ வழிபாடு,திருமால் வழிபாடு,சூரிய வழிபாடு –ஆகிய அறுவகை சமயங்கள் ஒன்றாக சனாதனம் என்று சொல்லப்படுகிறது. எடுத்துக்காட்டாக திருமந்திரத்தின் முதல் பாடல் –இந்த அறுவகை வழிபாடுகளில்அந்தந்த தெய்வமாக சிவனே நிற்கிறான் என்னும் பொருளில்“ஆறென விரிந்தான்”- … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 2 பின்னூட்டங்கள்