Tag Archives: வேடன்

“உறவு” – கவிஞர் கண்ணதாசன் …

This gallery contains 1 photo.

`மனிதன், சமுக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்டஒரு மிருகம்’ என்றார் ஓர் ஆங்கில அறிஞர். காட்டு மிராண்டிகளாகச் சிதறிக் கிடந்த மனிதர்கள்குடிபெயர்ந்து ஊர்ந்து வந்து ஓரிடத்தில் சேர்ந்தார்கள்.அதனால் அவர்கள் சேர்ந்து வாழ்ந்த இடம் `ஊர்’ என்று அழைக்கப்பட்டது. அதில் பலர் நகர்ந்து வந்து பெருங்கூட்டமாக ஓரிடத்தில் குடியேறினார்கள். அவ்விடம் `நகரம்’ என்றழைக்கப்பட்டது. தனி மனிதர்கள் `சமுக’மாகி விட்டார்கள். தனி … Continue reading

More Galleries | Tagged , , , , , ,