This gallery contains 1 photo.
…… ….. வீணையின் ஸ்வரக் கட்டுகளை விருதாவாய் நெருடிக்கொண்டிருக்கையில் திடீரென்று ஒரு வேளையின் பொருத்தத்தால்ஸ்வரஜாதிகள் புதுவிதமாய்க் கூடி ஒரு அபூர்வ ராகம் ஜனிப்பதுபோல் அவள் என் வாழ்க்கையில் முன்னும் பின்னுமில்லாதுமுளைத்தாள். இல்லாத சூரத்தனமெல்லாம் பண்ணி கோட்டையைப் பிடித்துராஜகுமாரியை பரிசிலாய் மணந்த ராஜகுமாரனைப்போல் நான்அவளை அடைந்து விடவில்லை. நாங்கள் சர்வசாதாரணமாய்பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு அவர்கள் மூன்று நாள்முன்னதாகவே வந்து … Continue reading