Tag Archives: வந்த விதம்

எழுத்தாளர் சுஜாதா – ஒரு தொலைக்காட்சி பேட்டி….

எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்பேட்டி காண்கிறார்…. தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எதுஎன்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்…. இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்என்கிறார்…. பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்டஎல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!

More Galleries | Tagged , , , , | 1 பின்னூட்டம்