Tag Archives: ரெய்டுகள்

உள்ளே தள்ளினால், கம்பி எண்ண வைத்தால்,டிஸ்மிஸ் ஆனால் – – -தேவலை !!! ….ஆண்டவர்(ஆள்பவர்…??? ) மனசு வைத்தால் மக்கள் மகிழ்ச்சி கொள்வர் ….!!!

This gallery contains 6 photos.

…… ………….. அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பதுசொல்வடை… ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,இருப்பை காட்டிக்கொள்ள –அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…ஆனால் பலன்….? இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்காண முடியவில்லை; இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!நம்பிக்கை வரும்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

திருவாளர் …. பங்காரு அடிகளார் பற்றி – சவுக்கு சங்கர்

This gallery contains 1 photo.

இந்த பேட்டியில் -பல விஷயங்களைப்பற்றிதைரியமாகப் பேசுகிறார் சவுக்கு சங்கர்…. மேல் மருவத்தூரில் ஏன் எந்த அரசியல் கட்சியும்போட்டி போடவில்லை…? இந்த குடும்பத்திற்கு இத்தனை ஆயிரம் கோடி ரூபாய்சொத்துகள் எந்த வழியில் வந்தன….? 2010-ரெய்டில் கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் கேஷ் விவகாரம் என்ன ஆயிற்று…? எடுத்தவருக்கே சொந்தம் என்று விடப்பட்டு விட்டதா…? இந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் … Continue reading

More Galleries | Tagged , , , , , , | 7 பின்னூட்டங்கள்