This gallery contains 1 photo.
புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் தமிழ்நாடு நகர்புறமேம்பாட்டு வாரியம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பின்கட்டுமானத்தின் போது நடந்துள்ள ஊழலில் – முன்னாள் அதிமுக ஆட்சிக்கு சம்பந்தம் உண்டுஎன்பது வெளிப்படை…. ஆனால் – அதில் இந்நாள் ஆட்சிக்கும் பங்கு இருக்கிறது;அதனால் தான் கட்டுமான நிறுவனத்தின் மீதுதிமுக ஆட்சி எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை – என்று சொல்கிறது இந்த ஊழலை முதன் … Continue reading