This gallery contains 1 photo.
“தினமணி ” நாளிதழின் ஆசிரியர் எழுதுகிறார் – சுருக்கமாக – இதனால், பதவி உயா்வு மறுக்கப்படும்பல திறமையான அதிகாரிகள் பாதிக்கப்படுவாா்கள். அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டால் பதவி நீட்டிப்புக் கிடைக்கும்என்பதால் தங்களது கடமையை அதிகாரிகள் ஒழுங்காகநிறைவேற்ற மாட்டாா்கள். தனது பதவிக்கால நீட்டிப்புக்காக அதிகாரிகள் அரசின்ஏவலா்களாக மாறமாட்டாா்கள் என்பதற்கு எந்தவிதஉத்தரவாதமும் கிடையாது. …………………………………………………………………………………………………………… மத்திய புலன் விசாரணை அமைப்புகளான … Continue reading