This gallery contains 3 photos.
……………………………. பெருமுகைப் பகுதியை ஒட்டிய (வேலூர்) பாலாற்றுப்படுகையோரம், 5 ஏக்கர் பரப்பளவில் மணல் குவாரி ஏற்படுத்தப்பட்டு, கடந்த மே மாதம் 4-ம் தேதியிலிருந்துஆன்லைன் மூலம் மணல் விற்பனை நடைபெற்றுவருகிறது. இந்த குவாரியிலிருந்து நாளொன்றுக்கு பல லட்சம்மதிப்பிலான மணல், நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுப்பப்படுவதோடு, சகல இடங்களுக்கும் கமிஷன்பாய்வதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. மணல் குவாரி தொடர்பாக, சூழலியல் ஆர்வலர் … Continue reading