Tag Archives: பண்பாடு

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி  இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற  அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை  அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், நாகரிகம், புரட்சி, பொருளாதாரம், மடத்தனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ?

நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார்  பணத்தில் ? அண்மையில் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் ஒரு உண்மை வெளியாகி உள்ளது. உச்சநீதிமன்றத்தின்  தலைமை நீதிபதி தன் மனைவியுடன் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் சென்றிருக்கிறார். அவருக்கான முழுச்செலவையும்  அனுமதித்தாலும் – அவரது  மனைவிக்கு விமானப்பயண்ச்செலவிற்கான தொகை மட்டும்  மத்திய அரசால் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. தினப்படி (டெய்லி … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், நாகரிகம், நீதிபதிகள், நீதிபதியின் மனைவி, நீதிமன்றங்கள், பயணப்படி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | நீதிபதியின் மனைவி வெளிநாடு சுற்றுப்பயணம் – யார் பணத்தில் ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எப்படி ? திருமா ?

எப்படி  திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த  பிறகு ! ) ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு  … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு !

வைரமுத்துவின்  அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! கடந்த  2 வருடங்களாக  நிறையத் தடவை வைரமுத்து கூறி விட்டார் – தொலைகாட்சி நேர்காணல்களிலும், வார இதழ்களில் கட்டுரைகளிலும், பொது நிகழ்ச்சிகளிலும் கூட – தான் உலகில் எந்த மூலையில் இருந்தாலும், நாள்தோறும்  அதிகாலை 5 மணிக்கு கலைஞருடன் தொலைபேசியில்  உரையாடுவது தவறாது என்று. கடந்த சில வருடங்களாகவே … Continue reading

Posted in அதிகாலை அழைப்பு, அரசு, இந்தியன், ஊரான் வீட்டு நெய்யே, கடைத்தேங்காய், கருணாநிதி, புரட்சி, வைரமுத்து, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | வைரமுத்துவின் அதிகாலைத் தொலைபேசி அழைப்பு ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது