- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- ரஜினி'க்காக கிளம்பிய - "அண்ணாமலை எக்ஸ்பிரஸ்" ….… !!!
- ஒரு நியாயமான, மிகவும் அவசியமான, கோரிக்கை ….
- மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!
- தனது எதிர்ப்பு ஓட்டுகளை நம்பி பாஜக - களத்தில் குதித்தாலென்ன ....?
- " விநாச காலே - விபரீத புத்தி "....
- நாடகமே உலகம் ... பகுதி -1
- " கோபியர் கொஞ்சும் ரமணா " -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் - ஒரு "பிரம்மச்சாரி "…!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
EVENING POST – சோழர்களின… இல் புதியவன் சிவசங்கரியுடன் – ரங்கராஜ… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் புதியவன் அண்ணாமலை கேட்கும் 25 MP சீட்… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் bandhu “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் vimarisanam - kaviri… மேல்
Tag Archives: பகுத்தறிவு
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading
Posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized
Tagged அனுபவம், அரசியல், இணைய தளம், இணையதளம், இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், கடமை, கட்டுரை, சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading
Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், நேர்மை, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
4 பின்னூட்டங்கள்
ஜெயகாந்தன் பற்றி …
( நண்பர் கிருஷ்ணமூர்த்தி (சுவாசிக்கப் போறேங்க) , நண்பர் ஜிவி (பூ வனம்) மற்றும் இதர நண்பர்களுக்காக – உங்கள் வலைக்கு தான் எழுதினேன். ஏதோ டெக்னிகல் கோளாறு. ஏற்றுக்கொள்ள மறுக்கிறது . எனவே இங்கேயே உங்களுக்காக எழுதுகிறேன். ) உங்களுக்கும் மேலாக ஜெயகாந்தனின் எழுத்தை ரசிப்பவன் நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் … Continue reading
Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized
Tagged அனுபவம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திப் பத்திரிக்கைகள், தமிழ், தமிழ் சினிமா, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, மத்திய அரசு ஒரு நல்ல காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading
Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized
Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஊழல்வாதிகள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திப் பத்திரிக்கைகள், தமிழ், நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading
Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், நாகரிகம், புரட்சி, பொருளாதாரம், மடத்தனம், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இதழியல், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டணி, கூட்டுப்பொறுப்பு, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திப் பத்திரிக்கைகள், தமிழ், நகைச்சுவை, பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனம், Uncategorized
முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தேவைக்கு மேல் …..
தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல் என்கிற வகையில் வருவதாலும், பரபரப்பான தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading
Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி
Tagged அனுபவம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், ஆன்மிகம், இன்றைய செய்தி, கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கேளிக்கை, சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், தமிழ், தமிழ்ப் பண்பாடு, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனம்
தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
எப்படி ? திருமா ?
எப்படி திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக இரண்டு தடவை இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார் தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த பிறகு ! ) ஒவ்வொரு முறையும் தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக இலங்கை அரசுக்கு கடுமையான சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு … Continue reading
Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இன்றைய செய்தி, இளிச்சவாய் தமிழர்கள், குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமூகம், சுயநலம், தமிழ், தமிழ் ஈழம், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பொதுவானவை, வடிகட்டிய சுயநலம், விசாரணை, விமரிசனம், விமர்சனம், Uncategorized
எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது