Tag Archives: பகுத்தறிவு

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது  என்பது என்னுடைய சொந்த விஷயம்.  அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில்  கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading

Posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

கலைஞர் பற்றி  திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின்  துணைவியார்  திருமதி ராஜாத்தி அம்மையார்  அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும்  அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஜெயகாந்தன் பற்றி …

( நண்பர் கிருஷ்ணமூர்த்தி  (சுவாசிக்கப் போறேங்க) , நண்பர்  ஜிவி (பூ வனம்)   மற்றும்  இதர நண்பர்களுக்காக – உங்கள்  வலைக்கு தான்  எழுதினேன்.  ஏதோ  டெக்னிகல் கோளாறு.  ஏற்றுக்கொள்ள மறுக்கிறது .  எனவே  இங்கேயே உங்களுக்காக   எழுதுகிறேன். ) உங்களுக்கும் மேலாக  ஜெயகாந்தனின் எழுத்தை ரசிப்பவன்  நான்.கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் … Continue reading

Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, சிங்கம், சுவாசிக்கப் போறேங்க, ஜெயகாந்தன், திரைப்படம், நாகரிகம், பூ வனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை !

முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! இன்றைய பத்திரிக்கைச் செய்தி  இது – “பருப்பு, சர்க்கரை, உருளைக்கிழங்கு,மற்றும் வெங்காயம் போன்ற  அத்தியாவசியமான பொருட்களின் விலை ஏற்றம் குறித்து மத்திய அரசு மிகவும் கவலை அடைந்துள்ளது. எனவே இதனை ஆராய அவசரமாகக் கூடிய மத்திய அமைச்சரவை  அடுத்த 2 மாதங்களுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் கூடுதலாக … Continue reading

Posted in அரசு, அறிவியல், இந்தியன், இரக்கம், நாகரிகம், புரட்சி, பொருளாதாரம், மடத்தனம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | முற்றிய கேன்சரா – இந்தா தலைவலி மாத்திரை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

தேவைக்கு மேல் …..

தேவைக்கு மேல் … ஆனந்தம் என்கிற  வலைப்பின்னல் http://www.gkpage.wordpress.com என்கிற   வலைமனையில் வெளி வருகிறது. ஆன்மிக வலைப்பின்னல்  என்கிற வகையில் வருவதாலும்,  பரபரப்பான  தலைப்புகள் இன்றி வருவதாலும், இதற்கு அதிக விளம்பரம் இல்லை. அதிகம் பேர் பார்க்காத இந்த வலைமனையில் ஆத்திகர்கள் மட்டுமின்றி பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவில் பொதுவான நல்ல பல கருத்துக்கள் அடிக்கடி வருகின்றன. … Continue reading

Posted in அரசு, அறிவியல், ஆத்திகன், ஆத்திகர், இரக்கம், சினிமா, நாகரிகம், பக்திமான், வரி ஏய்ப்பு, வருமான வரி | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | தேவைக்கு மேல் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எப்படி ? திருமா ?

எப்படி  திருமாவளவன் ? ஒரு மாதத்திற்குள்ளாக   இரண்டு  தடவை  இலங்கை/கொழும்பு சென்று திரும்பியுள்ளார்   தொல்.திருமாவளவன். (அதிகாரபூர்வமான MP க்கள் குழுவுடன் சென்று வந்த  பிறகு ! ) ஒவ்வொரு முறையும்  தனித்தனியே விசா பெற்று ! வெளிப்படையாக  இலங்கை அரசுக்கு  கடுமையான  சொற்களால் எதிர்ப்பு தெரிவித்து  எழுதியும் பேசியும் வருபவர் திருமா. இவருக்கு எப்படி அவ்வளவு  … Continue reading

Posted in அந்நியன், அரசு, இந்தியன், உலக நாயகன், கருணாநிதி, திமிரி எழு, திருப்பி அடி, திருமா, நாகரிகம், புயல், புரட்சி, பேரழிவு, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எப்படி ? திருமா ? அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது