Tag Archives: பகல் கொள்ளை

“சோ”வின் வாதம் – பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் ….

“சோ”வின் வாதம் –  பிடிவாதம், மீண்டும் மீண்டும் விதண்டாவாதம் …. மிக அதிக அளவில் தனது வாசகர்களே கண்டனம் தெரிவித்திருப்பது கண்டும் – மீண்டும் இந்த வார துக்ளக் தலையங்கத்தில் அன்னா ஹஜாரேயை கேவலப்படுத்துகிறார் “சோ”! (அவசரப்பட்டு அதைப்படிக்க காசு செலவழித்து துக்ளக் வாங்கி விடாதீர்கள் – இட்லி வடையில் எப்படியும் மறுபதிவு செய்து விடுவார்கள் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, காமெடி, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், மீண்டும் துக்ளக், ஸ்பெக்ட்ரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் ! ஏனோ தெரியவில்லை – இன்னும் கூட தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட தயங்குகின்றன. தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம் – தமிழ் பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி – ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, தடை உத்திரவு, தமிழ், தினகரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ?

சொல்லித் தொலையுங்கள் – எவ்வளவு கொடுத்தால் … லோக்பால் சட்டம் கொண்டு வருவீர்கள் ? இந்தியாவே அசந்து போனது இன்று. எந்த நிமிடம் வேண்டுமானாலும் சிங்கை நகர்த்தி விட்டு சீட்டைப் பிடித்துக் கொள்வார் என்று நம்பப்படும் எதிர்காலப் பிரதமர் .. பாராளுமன்ற்த்தில்  பேசியது மொத்தம் மூன்றரை நிமிடம். அதைக்கூட எழுதி எடுத்து வந்து வீராவேசமாகப் படித்த … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடும்பம், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ?

லோக்பால் வந்தால் நமக்கு என்ன கிடைத்து விடப்போகிறது ? எதற்காக இவ்வளவு அவதிப்படுகிறார்கள் ? எனக்குத் தெரிந்தவர்கள் பலர் இந்த கேள்வியை என்னிடம் கேட்கிறார்கள். பல பேருக்கு இது நியாயமான போராட்டம் என்று தோன்றினாலும், இதனால் சாதாரண மக்களுக்கு எந்த விதத்தில் பயன் ஏற்படப்போகிறது என்பது பலருக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதனின் வாழ்க்கையில் எத்தகைய மகத்தான … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 8 பின்னூட்டங்கள்

சபாஷ் கிழவா !!!

சபாஷ்  கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 14 பின்னூட்டங்கள்

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் ..

அம்பானியும் அரசியல்வாதிகளும் .. கண்ணில்லாத கபோதிகள் .. இந்திய தேசம் தனது 65வது சுதந்திர தின பிறப்பினை கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் இதை எழுதுகிறேன். வாராத மாமணி போல் வந்த சுதந்திரம் – நம் முன்னோர்கள்,தடியடி பட்டும், செக்கிழுத்தும், பட்டினிப்போர் செய்தும் மேனி குலைந்தும் -மீண்டும் கிடைக்கவொண்ணா இளமையையும் இழந்தும் வெஞ்சிறையில் வெந்து  கிடந்தும் போராடிப் … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 2 பின்னூட்டங்கள்

சென்னையில் அண்ணா ஹஜாரே !

சென்னையில் அண்ணா ஹஜாரே  ! ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்