This gallery contains 3 photos.
…. …. 1947- ல், இந்தியா- ரிபப்ளிக் ஆஃப் இந்தியா என்றும்,இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆஃப் பாகிஸ்தான் என்றும் – இரண்டு தனித்தனி நாடுகளாகப் பிரிந்தன. இதன் விளைவாகஇரண்டு நாடுகளிலும் சுமார் 2 கோடி இந்துக்களும்இஸ்லாமியர்களும் பிள்ளை குட்டிகளோடும் அடிப்படை குடும்ப பொருட்களோடும் இடம் பெயர நேர்ந்தது. சரித்திரத்திலேயே அதுவரை நிகழ்ந்திராத அதி கொடூரமானசோக சம்பவமாக அது … Continue reading