Tag Archives: நிர்வாணம்

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?

கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது  என்பது என்னுடைய சொந்த விஷயம்.  அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில்  கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading

Posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , | 3 பின்னூட்டங்கள்

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…

திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும்,  போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள்  சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading

Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 17 பின்னூட்டங்கள்

கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!

கலைஞர் பற்றி  திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின்  துணைவியார்  திருமதி ராஜாத்தி அம்மையார்  அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும்  அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

ஷா ரூக் கானின் நிர்வாணப் படங்கள் …

ஷா ரூக்  கானின்  நிர்வாணப் படங்கள் இன்று வெளியாகி இருக்கும் செய்தி இது – லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் … Continue reading

Posted in அந்நியன், அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், கலை நிகழ்ச்சி, சினிமா, தியேட்டர்கள், திரைஅரங்குகள், திரைப்படம், மடத்தனம், மட்டமான விளம்பரம், மத உணர்வு, மத வெறி, ஷா ரூக் கான், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 1 பின்னூட்டம்

பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை !

பெருச்சாளி எலி  ஆவதற்குத்  தடை ! நேற்றைய  கட்டுரையில் எல்லாம் வல்ல (?) இறைவனை இடைஞ்சல் ஏதும்  ஏற்படாமல் காரியம்  கைகூட வேண்டினேன். நம் குரல் அவருக்குக் கேட்கவில்லை போலும் – இன்று   பெருச்சாளி  எலி  ஆகத் தடை உத்திரவு பெற்று  விட்டார்கள் ! வாழ்க  நம்  நாடு.   வாழ்க நம் ஆட்சி முறை !

Posted in அரசு, அறிவியல், இந்தியன், தடை உத்திரவு, நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வரி ஏய்ப்பு, வருமான வரி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | பெருச்சாளி எலி ஆவதற்குத் தடை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை !

எலி   பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி  எலி ஆனதுமான கதை ! தெரிந்தோ தெரியாமலோ,   அறிந்தோ  அறியாமலோ, மத்திய அரசு  ஒரு  நல்ல  காரியம் செய்து விட்டது ! நிகர்நிலைப்  பல்கலைக் கழகங்களின் அங்கீகாரங்களை ரத்து செய்வது  என்று முடிவு செய்து விட்டது ! நீண்ட நாட்களாக பலரும் எழுப்பி வரும் கோரிக்கை இது. சுதந்திர இந்தியாவின் … Continue reading

Posted in அந்நியன், அரசு, அறிவியல், இந்தியன், கூச்சல், சொத்து வரி, நடத்துனர், நாகரிகம், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், பொருளாதாரம், மடத்தனம், வருமான வரி, வாரியத்தலைவர்கள், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | எலி பெருச்சாளியானதும் மீண்டும் பெருச்சாளி எலி ஆனதுமான கதை ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மயிலே மயிலே ….

மயிலே   மயிலே .. மயிலே  மயிலே இறகு போடு என்றால் எந்த மயிலாவது இறகு  போடுமா ? தேவைக்கு மேல் …  என்கிற கட்டுரையை படித்தவுடன் எனக்கு உடனே தோன்றியது இந்த  புகழ் பெற்ற சொல் தான். நல்ல மனம் உடைய மிகச்சில செல்வந்தர்கள் ஏற்கெனவே இத்தகைய கொடைச்செயல்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறார்கள்.அவர்களை யாரும் வற்புறுத்தவில்லை. … Continue reading

Posted in அரசு, இரக்கம், சொத்து வரி, நாகரிகம், புரட்சி, பேரழிவு, பொருளாதாரம், வரி ஏய்ப்பு, வருமான வரி, விஞ்ஞானி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | மயிலே மயிலே …. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது