This gallery contains 3 photos.
1952-53- களில் பிரபலமாகப் பேசப்பட்ட கொலை வழக்கு இது.தடயவியல் துறையில் சாதித்த போலீஸார் வழக்கைக்கையாண்ட விதம் இன்றும் பேசப்படுகிறது. தமிழகத்தில்நடந்த பிரபலமான முதல் கொடூரக் கொலை வழக்கு இது சென்னையைச் சேர்ந்த சி. ஆளவந்தார் என்னும் பேனாவர்த்தகரை ஆகஸ்ட் 28, 1952 முதல் காணவில்லை எனஅவரது முதலாளி எம். சி. குன்னன் குட்டி (ஜெம் அண்ட் … Continue reading