This gallery contains 1 photo.
……………………… பட்டம் பெற்ற மருத்துவர் அல்ல …. ஸ்பெஷலிஸ்டும்அல்ல….. சாதாரண செவிலியர்(நர்ஸ்) ஒருவர், தனதுசமயோசித புத்தியால் – மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த -அறுவை சிகிச்சைக்குப் பிறகு பிரசவித்தஒரு பெண்ணின் உயிரைக் காப்பாற்றி இருக்கிறார். அவுரங்காபாத்தில் (மகாராஷ்டிரா) அறுவைசிகிச்சைக்குப் பிறகு 22 வயது பெண் ஒருவர் இரட்டைகுழந்தைகளைப் பெற்றெடுத்தார். ஆனால் சிலசிக்கல்களால் இரத்தம் உறையவில்லை, அதிகஇரத்த … Continue reading