- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- ரஜினி'க்காக கிளம்பிய - "அண்ணாமலை எக்ஸ்பிரஸ்" ….… !!!
- ஒரு நியாயமான, மிகவும் அவசியமான, கோரிக்கை ….
- மாயவரத்தில் வங்காள விரிகுடா கடற்கரை ….15,000 வருடத்து சுவாரஸ்யங்கள் ….!!!
- தனது எதிர்ப்பு ஓட்டுகளை நம்பி பாஜக - களத்தில் குதித்தாலென்ன ....?
- " விநாச காலே - விபரீத புத்தி "....
- நாடகமே உலகம் ... பகுதி -1
- " கோபியர் கொஞ்சும் ரமணா " -ஆனாலும், கோபாலகிருஷ்ணன் - ஒரு "பிரம்மச்சாரி "…!!!
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
EVENING POST – சோழர்களின… இல் புதியவன் சிவசங்கரியுடன் – ரங்கராஜ… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் vimarisanam - kaviri… EVENING POST -பாராளுமன்றம் ஸ்த… இல் புதியவன் அண்ணாமலை கேட்கும் 25 MP சீட்… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் புதியவன் ஒரே துணையுடன் வாழ்வதில் பலருக்… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் vimarisanam - kaviri… “பிரதமர்” –… இல் bandhu “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் புதியவன் “பிரதமர்” –… இல் புதியவன் EPS – ஸ்டாலின் ரகசிய உடன… இல் vimarisanam - kaviri… மேல்
Tag Archives: தமிழ்ப் பண்பாடு
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ?
கலைஞரே குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வருவானேன் ? சொந்த விஷயம் சபைக்கு வருவானேன் ? – மனோகரா வசனத்தை நீங்களே மறக்கலாமா ? ஓய்வு எடுத்துக்கொள்வது என்பது என்னுடைய சொந்த விஷயம். அதைப்பற்றி மற்றவர்கள் பேச வேண்டாம் என்று கலைஞர் ஞாயிறன்று வள்ளுவர் கோட்டம் நிகழ்ச்சியில் கூறுகிறார் ! சரி – இவர் ஓய்வு … Continue reading
Posted in அறிவியல், ஓய்வு, கனிமொழி, கருணாநிதி, ஸ்டாலின், Uncategorized
Tagged அனுபவம், அரசியல், இணைய தளம், இணையதளம், இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், கடமை, கட்டுரை, சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், பகுத்தறிவு, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், Uncategorized
3 பின்னூட்டங்கள்
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு…
திரு.ஜக்கி வாசுதேவ் அவர்களின் மீதான குற்றச்சாட்டு… நம் நாட்டில் பொதுவாக ஆத்திகர்கள் என்றால் பெரும்பாலும் அப்பாவிகளாகவே இருக்கிறார்கள். உண்மைக்கும் பொய்க்கும், அசலுக்கும் நகலுக்கும் மெய்யான ஆன்மிக வழிகாட்டிகளுக்கும், போலிச் சாமியார்களுக்கும் வித்தியாசம் தெரியாமலே ஏதோ ஒரு வித உந்துதலில் உணர்ச்சி வசப்பட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் வேதவாக்காக எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தாங்கள் நம்பும் ஆன்மிகவாதிகள் … Continue reading
Posted in அறிவியல், ஆத்திகன், ஜக்கி வாசுதேவ், நாகரிகம், பக்திமான், போலிச் சாமியார்கள், மட்டமான விளம்பரம், விஜி, Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், ஆன்மிகம், இணைய தளம், இணையதளம், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, கொலைகாரர்கள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நிர்வாணம், நேர்மை, பொது, பொதுவானவை, மனிதம், விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
17 பின்னூட்டங்கள்
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !!
கலைஞர் பற்றி திருமதி ராஜாத்தி அம்மையாரின் திடுக்கிட வைக்கும் பேட்டி !! இன்றைய தினம் கலைஞரின் துணைவியார் திருமதி ராஜாத்தி அம்மையார் அவர்கள் நீண்ட யோசனைக்குப்பின் விகடன் இதழுக்கு அளித்துள்ள பேட்டியிலிருந்து சில பகுதிகளும் அதை ஒட்டி நமது எண்ணங்களும – கேள்வி -உலகத்தமிழர் மாநாடு முடிந்ததும் ஓய்வு பெறப்போவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.அடுத்த முதல்வர் ஸ்டாலின் … Continue reading
Posted in அந்நியன், அரசு, அருவாருப்பு, அறிவியல், அழகிரி, கனிமொழி, கருணாநிதி, நாகரிகம், மடத்தனம், ராஜாத்தி அம்மையார், ஸ்டாலின், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், தமிழ், தமிழ்ப் பண்பாடு, நகைச்சுவை, நிர்வாணம், நேர்மை, பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
4 பின்னூட்டங்கள்
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் !
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! இன்றைய தினமணி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு செய்தி – “சென்னை, பிப். 7: முதல்வருக்கு தமிழ்த் திரையுலகம் சென்னையில் சனிக்கிழமை நடத்திய பாராட்டு விழாவை தினமணியில் ஏன் செய்தியாகப் பிரசுரிக்கவில்லை என்று பல வாசகர்களும் திரையுலகைச் சேர்ந்தவர்களும் தொலைபேசி மூலம் ஞாயிற்றுக்கிழமை வினவினர். முதல்வர் … Continue reading
Posted in அரசு, அறிவியல், கருணாநிதி, கலை நிகழ்ச்சி, சினிமா, பொருளாதாரம், முன்னணி நடிகர்கள், Uncategorized
Tagged அனுபவம், அமைச்சர்கள், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், செய்திப் பத்திரிக்கைகள், டிவி, தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, திரை உலகம், தொலைக்காட்சி, நகைச்சுவை, பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், விளம்பரங்கள், Uncategorized
தினமணி நாளிதழின் தன்நிலை விளக்கம் – சில கேள்விகள் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
சட்டம் செய்யத்தவறினால் …..
சட்டம் செய்யத்தவறினால் ….. ருசிகா என்கிற 14 வயது சிறுமியை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கி அதன் மூலம் அந்தச் சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டிய அயோக்கிய போலீஸ் அதிகாரி – முன்னாள் ஹரியானா மாநில டிஜிபி – ஆர்.பி.எஸ். ராத்தோர் – 18 வருட இழுத்தடிப்பு வழக்கிற்குப் பிறகு வெறும் 6 மாத சிறைத்தண்டனை தீர்ப்பு. … Continue reading
Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், சிலப்பதிகாரம், நீதிமன்றங்கள், வாலிபன், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், ஊடகங்கள், கட்டுரை, குமுறல் குறிப்புகள், கொலைகாரர்கள், சட்டம், சமுதாயம், சமூகம், சிந்தனை, செய்திகள், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, மனிதம், விசாரணை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
சட்டம் செய்யத்தவறினால் ….. அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
தமிழ்த் தொலைக் காட்சிகளில் …
தமிழ்த் தொலைக் காட்சிகளில் … தொலைக் காட்சி என்பது விஞ்ஞானம் மனித குலத்துக்கு அளித்துள்ள மிகச்சிறந்த பரிசு. மிகச்சுலபமாக, உடனடியாக, எதையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் திறன் கொண்டது. வயது முதிர்ந்தவர்களாகட்டும்,பெண்களாகட்டும், சிறு வயதினராகட்டும்- எல்லாத் தரப்பினரையும் கவரக் கூடியது; உவகை தரக்கூடியது, உதவக் கூடியது. ஒரு சமுதாயத்தை மிகவும் அறிவார்ந்ததாகவும், பண்பு நிறைந்ததாகவும், உயர்ந்த … Continue reading
Posted in அரசு, அருவாருப்பு, அறிவியல், ஆபாசம், இந்தியன், சினிமா, திரைப்படம், நாகரிகம், மடத்தனம், முதல் உலகப் போர், Uncategorized
Tagged அனுபவம், அம்மணம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கேளிக்கை, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், செய்திகள், ஜனநாயகம், டிவி, தமிழ், தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், Uncategorized
1 பின்னூட்டம்
அஜீத்தின் பேச்சு !
அஜீத்தின் பேச்சு ! தமிழ் சினிமா துறையினருக்கு, சென்னையை அடுத்த பையனூர் அருகே குடியிருப்பு நிலம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை, முதல்வர் கருணாநிதி வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், முதல் அமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், சனிக்கிழமையன்று பிரமாண்டமான பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் அஜீத்தின் … Continue reading
Posted in அரசு, இந்தியன், சினிமா, தியேட்டர்கள், திரைப்படம், Uncategorized
Tagged அனுபவம், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இணையதளம், இதழியல், இன்றைய செய்தி, இலக்கியம், இளிச்சவாய் தமிழர்கள், ஊடகங்கள், ஏமாளிகள், கடமை, கட்டுரை, கருத்து, குமுறல் குறிப்புகள், கூட்டுப்பொறுப்பு, கோமாளிகள், சந்தர்ப்பவாதம், சமுதாயம், சமூகம், சிந்தனை, சுயநலம், செய்திகள், ஜனநாயகம், தமிழ், தமிழ் சினிமா, தமிழ்ப் பண்பாடு, தொலைக்காட்சி, பண்பாடு, பொது, பொதுவானவை, விமரிசனம், விமர்சனங்கள், விமர்சனம், Uncategorized
1 பின்னூட்டம்