This gallery contains 1 photo.
……………………………………………………. ……………………………………. நேற்று வெளியான, திரு.பழ அதியமானின்கட்டுரை குறித்த ஜெயமோகன் அவர்களின் விமரிசனம் கீழே – …………………………………………………………….…. நான் உணர்ந்தவரை இந்த ‘பெரியாரியம்’ என்பது ஒரு மதம்.எல்லா புதிய மதங்களுக்கும் உரிய ஆவேசமான நம்பிக்கை கொண்டது. ஈ.வே.ரா சிலையுடைப்பாளரா என்றால் இருக்கலாம், தனக்குவசதியான எளிதான சிலைகளை உடைத்தவர். எல்லா சிலை உடைப்பாளர்களையும் போல அவரை சிலையாக்கி … Continue reading