Tag Archives: சுபவீ

ஜால்ராக்களுக்காக மக்கள் பணம் செலவா….?

This gallery contains 1 photo.

பொதுவாக, அரசாங்கத்தில் –இருக்கிற பதவிகளை – நிரப்புவதற்கு தான்பொருத்தமான ஆட்களை தேடுவார்கள். இங்கே நாம் ஒரு நேர்மாறான அதிசயத்தைப் பார்க்கிறோம்.ஜால்ராக்களுக்காக, ( ஆளும் கட்சிக்கு பலமாக ஜால்ராக்கள்போடும் நபர்களுக்காக) – அரசு பதவிகள்உருவாக்கப்படும் அதிசயத்தைப் பார்க்கிறோம். நேற்றைய செய்தித் தளத்திலிருந்து – அரசு ஒரு புதிய குழுவை நியமித்திருக்கிறது …. சுப வீரபாண்டியனுக்கு புதிய பதவி..!முதல்வர் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 5 பின்னூட்டங்கள்

கவிஞர் தாமரை – தெருவில் வைத்து அறுத்துவிட வேண்டும்….

This gallery contains 1 photo.

கவிஞர் தாமரை அவர்கள் தனது முகநூல் பக்கத்தில்,இந்த பாலியல் வன்கொடுமைகள் பற்றி மிகுந்த சினத்துடன்எழுதி இருக்கிறார்….. அவர் சொல்வது போல், சமூகத்தின் கோபம் அத்துமீறல்காரர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் எல்லார் மீதும் பாய வேண்டும்…. தாமரை அவர்களின் அப்படியே இடுகையை கீழே தந்திருக்கிறேன் – —————————————— வன்கொடுமைகளும்பக்கம் பார்த்துப் பேசுதலும் !. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக … Continue reading

More Galleries | Tagged , , , , , | 1 பின்னூட்டம்