This gallery contains 2 photos.
………………………….. சென்னை: சமீபத்தில் டெல்லியில் உள்ள இந்தியா கேட்அருகே சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் சிலையைபிரதமர் திறந்து வைத்தார். இந்த விழாவில் பிரதமர் கூறிய கருத்துகள் குறித்துதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கருத்து தெரிவித்துள்ளது. முரசொலி தலையங்கத்தில் – “சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்திக்கும், நேதாஜிக்கும் முரண்பாடுகள் இருந்தன என்பதை வைத்து – நேதாஜியை தங்களவராக … Continue reading