Tag Archives: சிறுகதை மன்னர்

ஒரு 1942 காதல் கதை….?”நூருன்னிசா” – கு.ப.ராஜகோபாலன்

This gallery contains 1 photo.

( கு.ப. ராஜகோபாலன் – ஜனவரி 1902 – ஏப்ரல் 27, 1944 ) நான் வேலூர்ச் சிறையிலிருந்து விடுதலையடைந்து வந்து ஒருவாரம் இருக்கும். ஒருநாள் காலையில் நாற்காலியில் சாய்ந்து கொண்டு என் உயிர் வெள்ளம் இனிமேல் எந்த நிலத்தில் பாயப்போகிறதோ என்று எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன். கைகொண்டு செய்யக் கூடிய காரியமாக எனக்கு ஒன்றும் தென்படவில்லை. … Continue reading

More Galleries | Tagged , ,