Tag Archives: சாவர்க்கர்

மந்திரியே சொல்லிட்டார் -அப்புறமென்ன …? (சாவர்க்கர் பகுதி-2)

This gallery contains 1 photo.

( சாவர்க்கர் குறித்த – கடந்த இடுகையின் தொடர்ச்சி ….) செல்லுலார் சிறையில் சாவர்க்கர் அனுபவித்தகொடுமைகள், அவரது ஆங்கிலேயர் மீதான எதிர்ப்பைமழுங்கச் செய்து விட்டது. எப்படியாவது விடுதலைபெற்று வெளியே வந்து விட வேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார். கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தைஎதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதிசாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு … Continue reading

More Galleries | Tagged , , , , , , , | 4 பின்னூட்டங்கள்