This gallery contains 1 photo.
இரவு ஒன்பது மணி சுமாருக்கு அந்தச் சம்பவம் நடந்தது.வீட்டுக் கதவை ‘ பட பட ‘ வென்று யாரோ தொடர்ந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யாராக இருக்கும் என்று யோசித்தபடி வந்து பார்த்தால் வெளியே சுந்தரம். பார்த்த மாத்திரத்தில் தெரிந்து விட்டது – நிறை போதையில்இருந்தான் அவன். மது , மாது , சூது என்ற … Continue reading