This gallery contains 1 photo.
வாழ்க்கையில் தாங்க இயலா துன்பம், சோகத்தை தரும்நிகழ்வுகள் நிகழ்ந்தேறும்போது அதனை நேர்மறையாகஎப்படி மாற்றுவது ….. மஹாராஷ்டிராவில் வாழ்ந்த ஒருவரின்வாழ்க்கை கதை இது …! வருத்தம் என்பதையே வளர்ச்சிக்கான ஒரு வழியாகமாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கான ஒரு உதாரணம் இது…. வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடும் துயரங்களைபெரும்பாலான மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். ஆனால்குறிப்பிட்ட சாராருக்கு, உண்மையிலேயே அது … Continue reading