This gallery contains 1 photo.
பள்ளிக்கூடமே போனதில்லை என்கிறார் ஜெயாகாந்தன். போயிருந்தால், நமக்குஇந்த ஜெயகாந்தன் கிடைத்திருக்க மாட்டாரே… அந்த ஜெயகாந்தன் வேறு மாதிரி அல்லவா இருந்திருப்பார்…!!! கோபிநாத் எடுத்த ஒரு சுவாரஸ்யமான ஜெ.கே.பேட்டி –
This gallery contains 1 photo.
பள்ளிக்கூடமே போனதில்லை என்கிறார் ஜெயாகாந்தன். போயிருந்தால், நமக்குஇந்த ஜெயகாந்தன் கிடைத்திருக்க மாட்டாரே… அந்த ஜெயகாந்தன் வேறு மாதிரி அல்லவா இருந்திருப்பார்…!!! கோபிநாத் எடுத்த ஒரு சுவாரஸ்யமான ஜெ.கே.பேட்டி –
எழுத்தாளர் சுஜாதா அவர்களை டிவி ஆங்கர் கோபிநாத்பேட்டி காண்கிறார்…. தொடர்ந்து தன்னை எழுத வைப்பது எதுஎன்பதற்கான காரணமாக சுஜாதா சொல்வது பிரமாதம்…. இன்னும், இன்னும் – தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறஆவல் தான் தன் எழுத்து இன்னும் தொடர காரணம்என்கிறார்…. பேட்டி பழசு தான்… இருந்தாலும், சுஜாதா சம்பந்தப்பட்டஎல்லாமே நமக்கு சுவாரஸ்யம் தானே…!!!