- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
- விகடன் தலையங்கத்திற்கு …. பதில் கிடைக்குமா ?தண்டிப்பதற்கு ஏன் தாமதம் முதல்வர் அவர்களே - ?
- புகுந்து விளையாடுகிறார் புகழேந்தி .....
- தேவ ரகசியம் ....
- 10 மாநிலங்களில் ஆட்சி - பாஜக-வின் அசத்தல் சாதனை ….
- திமுக-வை வம்பில் மாட்டி விடும் யஸ்வந்த் சின்ஹா-ஜி .....
- அறிவாளிக்கும் ஞானிக்கும் உள்ள வித்தியாசம் …..
- ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள் -
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் ஆதிரையன் விகடன் தலையங்கத்திற்கு …. பதில… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் vimarisanam - kaviri… தேவ ரகசியம் ….… இல் மணிகண்டன். S புகுந்து விளையாடுகிறார் புகழேந… இல் புதியவன் தேவ ரகசியம் ….… இல் bandhu 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் vimarisanam - kaviri… வேலுமணியும் – உடந்தை ஐஏஸ… இல் செல்வதுரை முத்துக்கன… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Thiruvengadam thirum… 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் புதியவன் 10 மாநிலங்களில் ஆட்சி –… இல் Venkataramanan திமுக-வை வம்பில் மாட்டி விடும்… இல் புதியவன் ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக்… இல் tamilmani மேல்
Tag Archives: கொள்ளைக்காரர்கள்
“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?
“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என் எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மனிதம், மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
25 பின்னூட்டங்கள்
சபாஷ் கிழவா !!!
சபாஷ் கிழவா !!! இந்தக் கிழவரின் மனோ உறுதியை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை. மற்ற எல்லாரையும் விடுவித்தார்கள். கிழவரை மட்டும் தூக்கி சிறையில் போட்டுப் பார்த்தார்கள். எதிர்ப்பு வலுத்தது. டெல்லி தெருக்களில் அலை மோதும் மக்கள் கூட்டம் இரவு ஆகியும் வீடு திரும்புவதாக இல்லை. டெல்லியில் மட்டுமில்லை – நாடெங்கும் எதிர்ப்பு அலை. கிழவரை … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், தமிழ், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
14 பின்னூட்டங்கள்
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !!
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! டெல்லி திகார் சிறையில் – சுரேஷ் கல்மாடி வைக்கப்பட்டுள்ள நான்காவது பிளாக்கில் தான் அண்ணா ஹஜாரேயும் இன்று சிறை வைக்கப்பட்டுள்ளார் ! ஊழலுக்கு எதிராக தீவிரமாகப் போராடினால் இது தான் கதி என்று காங்கிரஸ் ஆட்சி சிம்பாலிக்காக … Continue reading
Posted in அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, பொருளாதாரம், Uncategorized
Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கேளிக்கை, கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
கொள்ளை அடித்தவரும் புகார் கொடுத்தவரும் -ஒரே சிறையில் ! நல்ல வேளை ஒரே அறையில் போடவில்லை !! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது
மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!
மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!! தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கூட்டணி, கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
7 பின்னூட்டங்கள்
சென்னையில் அண்ணா ஹஜாரே !
சென்னையில் அண்ணா ஹஜாரே ! ஊழலை எதிர்க்கும் இந்தியா (India Against Corruption) அமைப்பின் சென்னை பிரிவால் – இன்று (சனிக்கிழமை – 06/08/2011) மாலை 5 மணி முதல் 6.30 வரை சென்னை மெரீனா கடற்கரையில் ஒரு பேரணி நடத்தப்பட்டது – மத்திய அரசின் போலி லோக்பாலை எதிர்த்தும், அண்ணா ஹஜாரேயின் “ஜன் லோக் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், குடியரசு, சரித்திர நிகழ்வுகள், தமிழ், திமிரி எழு, பொது, பொதுவானவை, Uncategorized
Tagged அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நம்ம ஊர், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …
சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading
Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized
Tagged அபாண்டம், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, கோடிக்கணக்கில் பணம், சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, நிர்வாகம், பகல் கொள்ளை, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
4 பின்னூட்டங்கள்
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ……
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் …. உண்ணாவிரதம் இருந்த அண்ணா ஹஜாரேக்கு ஆதரவாக கிளம்பிய ஆவேச அலையைப் பார்த்து பயந்து நடுங்கிய சோனியா உத்தமர் போல் – “அடடா இதுக்கு போய் உண்ணாவிரதம் ஏன் ? வாங்க கலந்து பேசலாம் “- என்று அழைத்து, அண்ணாவின் உண்ணாவிரதத்தை முறித்து, மக்களிடையே கிளம்பி இருந்த உத்வேகத்தை நீர்த்துப் போகச் … Continue reading
Posted in அரசியல், அரசியல்வாதிகள், அரசு, இணைய தளம், இந்தியன், சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, மடத்தனம், Uncategorized
Tagged அபாண்டம், அமைச்சர்கள், அயோக்கியத்தனம், அரசாங்கம், அரசியல், அரசியல் சாசனம், அரசியல்வாதிகள், அருவருப்பு, இணைய தளம், ஏமாற்று வேலை, ஏமாளிகள், கேள்விகள், கொள்ளைக்காரர்கள், கொள்ளையோ கொள்ளை, சட்டம், சந்தேகங்கள், ஜனநாயகம், தமிழர், தமிழர் இயக்கம், தமிழர் நல்வாழ்வு, தமிழ், தமிழ் நாடு, பயனுள்ள தகவல்கள், பொது, பொதுவானவை, மறைக்கப்பட்டவை, வித்தியாசமானவர்கள், Uncategorized
9 பின்னூட்டங்கள்