Tag Archives: கொலைகாரர்கள்

துரைமுருகன் அவர்களின் ஒப்புதல் வாக்குமூலம் ….”போலீசிடம் சொல்லிவிட்டே கொலை செய்கிறார்கள்…”

….. … மார்ச் 10-ந்தேதி நடந்த, மாநில போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில்அமைச்சர் துரைமுருகன் அவர்கள் பேசியதாக வெளிவந்துள்ளசெய்தி – “மாநில எல்லைகளில் உள்ள பார்டர் செக் போஸ்ட்கள்,போலீஸ் ஸ்டேஷன்களில் என்ன நடக்கிறது என்பதுஎனக்கு தெரியும்…. ஒவ்வொரு செக்போஸ்டிலும் தினமும் எத்தனை வாகனங்கள்கடந்து செல்கின்றன…. இதில் எவ்வளவு பணம் வசூலிக்கிறார்கள்என்பதும் எனக்கு தெரியும்… அதிகாரிகளே தவறு செய்தால் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , ,

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் !

மதுரை அண்ணனிடம் மாட்டிய ராஜ் டிவியின் 6,68,80,881 ரூபாய் ! ஏனோ தெரியவில்லை – இன்னும் கூட தமிழ் பத்திரிகைகள் சில செய்திகளை வெளியிட தயங்குகின்றன. தமிழ் நாட்டிற்கு தெரிய வேண்டிய ஒரு விஷயம் – தமிழ் பத்திரிகைகள் எதிலும் வரவில்லை. இது டெல்லியிலிருந்து வந்திருக்கும் செய்தி – ராஜ் டிவி, மதுரை ராயல் கேபிள் … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், காத்தோடு போயாச்சு, தடை உத்திரவு, தமிழ், தினகரன், நாளைய செய்தி, பொது, பொதுவானவை, மிரட்டல், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ?

“சோ”விற்கு என்ன சித்தம் கலங்கி விட்டதா ? அண்மைக் காலங்களில் துக்ளக் ஆசிரியர்”சோ” அவர்கள் எழுதியும், பேசியும் வரும் விஷயங்கள் அவரது “சித்தம்” பற்றி சந்தேகங்களை எழுப்புகிறது. “சோ” அவர்கள் ஒரு சிறந்த அறிவாளி என்று அவரை அறிந்த அனைவரும் சொல்வார்கள். (என்  எண்ணமும் அதுவே !) மற்றவர்கள் அவரை “அறிவாளி” “மகா மேதை” என்று … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், சரித்திர நிகழ்வுகள், சோனியா காந்தி, தமிழீழம், தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மீண்டும் துக்ளக், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 25 பின்னூட்டங்கள்

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் !

ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! என்ன தான் கவனித்துக்கொண்டே இருந்தாலும், சில  விஷயங்கள் நம் பார்வையில் படுவதே இல்லை. சில நாட்களுக்கு முன்னர், மஹாராஷ்டிரா மாநிலத்தில், புனா அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டின் விளைவாக 3 ஆண்களும், 1 பெண்ணும் இறந்தது செய்திகளில் வந்தது.   தேவையே … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், குடும்பம், தமிழ், பொது, பொதுவானவை, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | ராகுல் காந்தியும் – புகைப்படம் சொல்லும் செய்தியும் ! அதற்கு மறுமொழிமை மூடப்பட்டது

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! – “இந்து” ராம் சொல்லி விட்டார் !!!

மன்மோகன் சிங்கை தூக்கி விட்டு,உடனடியாக ராகுல் காந்தி பிரதமர் ஆக்கப்பட வேண்டும் ! –  “இந்து” ராம் சொல்லி விட்டார் !!! தமிழிலும், ஆங்கிலத்திலும் – நாம் நிறைய செய்தித் தாள்களைப் பார்க்கிறோம். கட்சி சார்புள்ள பத்திரிகைகள் எவை – அவை எந்தெந்த கட்சி சார்புடையவை என்பதை  செய்திகளுக்கு கொடுக்க்கப்படும் தலைப்புக்களைப் பார்த்தாலே தெரியும் – … Continue reading

Posted in அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்து நாளிதழ், குடும்பம், சாட்டையடி, சோனியா காந்தி, தமிழ், தேர்தல், பொது, பொதுவானவை, மன்மோகன் சிங், ராஜ பக்சே, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 7 பின்னூட்டங்கள்

சோனியா / ராகுல் – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் …

சோனியா / ராகுல்  – ராஜீவ் காந்தி அறக்கட்டளை பெயரில் நிலம் அபகரிப்பு ! உயர்நீதி மன்றம் கண்டனம் … ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் பேரில், விவசாயிகளிடமிருந்து சட்டவிதிகளுக்குப் புறம்பாக, விதிகளை வளைத்துப் போட்டு நிலம் வாங்கியது குறித்து திங்கட்கிழமை அன்று பஞ்சாப் & ஹரியானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது – இந்திரா காந்தியின் … Continue reading

Posted in அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இந்தியன், இந்திரா காந்தி, சோனியா காந்தி, தமிழ், பொது, பொதுவானவை, ராஜீவ் காந்தி, Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் ….

செத்துப்போனவர் கையெழுத்தை போட்டவன், அடுத்தவர் சொத்தை அபகரித்தவன், அடுத்தவர் வீட்டுப் பெண்ணை தூக்கிப் போனவன்,பொறுக்கி, பொம்பளை பொறுக்கி, கொலைகாரன், தீ வைத்து எரித்து அப்பாவிகளை உயிருடன் கொன்றவன் …. அய்யகோ -இத்தனை அப்பாவிகளையும் அநியாயமாகப் பழி வாங்குகிறது அம்மையாரின் அரசு. இத்தனை நல்லவரை, எம் உடன்பிறப்புகளை  சிறையில் தள்ளி வதைக்கிறது  இந்த அரசு. இந்த அநியாயத்தை, … Continue reading

Posted in அடுத்த வாரிசு, அந்நியன், அரசியல், அரசியல்வாதிகள், இணைய தளம், இன்றைய வரலாறு, கருணாநிதி, கலைஞர் வழிகாட்டுதல், தமிழ், பொது, பொதுவானவை, மகா கேவலம், Uncategorized | Tagged , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , | 4 பின்னூட்டங்கள்