This gallery contains 2 photos.
தன்னால் இயன்ற வரையில் பல விஷயங்களைப்பற்றிவெளிப்படையாக பேசுகிறார் திரு.குருமூர்த்தி…. ஆனால், ஒரு முக்கியமான கேள்வியை கேட்கத் தவறி விட்டார் பேட்டி கண்ட திவ்யதர்ஷிணி… கேட்டிருந்தால், குருமூர்த்தி அதற்கான பதிலை வெளிப்படையாக சொல்லி இருக்க மாட்டார்…. இருந்தாலும், குருமூர்த்தி கூறியுள்ள மற்ற பதில்களிலிருந்தே அந்த கேள்விக்கான விளக்கம் நமக்கு கேட்காமலே கிடைத்து விடுகிறது…..!!! அது என்ன கேள்வி…. … Continue reading