This gallery contains 1 photo.
……………………………. ………………………………. காவிரிமைந்தன் என்கிற புனைப்பெயரை நான்வைத்துக் கொண்டதற்கு காரணமானவர்அமரர் கல்கி’யின் அற்புதமான கதாபாத்திரமானபொன்னியின் செல்வன் தான்….. 10-12 வயதில் நான் முதன் முதலில் கல்கிவார இதழில் படித்த நீண்ட தொடர்கதை –“பொன்னியின் செல்வன்” … இந்த வலைத்தளத்தை துவங்க நான் முயற்சித்தபோது,என் சிறுவயது ஹீரோவான பொன்னியின் செல்வன்என்கிற புனைபெயரைத்தான் முதலில் தேர்ந்தெடுத்தேன்…. ஆனால், ஏற்கெனவே … Continue reading