This gallery contains 1 photo.
……………………………………….. ” காமாலைக் கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் ” –என்பது பழமொழி…. “இல்லம் தேடி கல்வி ” என்கிற திட்டத்தை தமிழக அரசுதுவக்குகிறது. கொரோனா நோய்ப்பரவல் காரணமாககடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிக்குச் செல்ல முடியாமல்தவித்திருந்த சிறுவர் சிறுமிகளுக்கு, கற்பதில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை போக்கவும்,உளரீதியாக அவர்களிடையே தன்னம்பிக்கையையும்,இயல்பான மனோநிலையை மீண்டும் ஏற்படுத்தவும்இந்த திட்டம் மிகவும் உதவியாக இருக்கும்….மாலை … Continue reading