Tag Archives: கம்பி எண்ண

உள்ளே தள்ளினால், கம்பி எண்ண வைத்தால்,டிஸ்மிஸ் ஆனால் – – -தேவலை !!! ….ஆண்டவர்(ஆள்பவர்…??? ) மனசு வைத்தால் மக்கள் மகிழ்ச்சி கொள்வர் ….!!!

This gallery contains 6 photos.

…… ………….. அரசு அன்றே கொல்லும்…. ஆண்டவன் நின்று கொல்வான் – என்பதுசொல்வடை… ஆனால், நமது அனுபவம், அரசனும் சரி, ஆண்டவனும் சரி,பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார்கள்… அரசியலுக்காக,இருப்பை காட்டிக்கொள்ள –அவ்வப்போது எதாவது நிகழ்வுகள் நடக்கின்றன…ஆனால் பலன்….? இதுவரை குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதை நம்மால்காண முடியவில்லை; இப்போதாவது உருப்படியாக எதாவது நடந்தால் தான்மக்களுக்கு நம்பிக்கை வரும்…. !!!நம்பிக்கை வரும்படி … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , , , , , | 5 பின்னூட்டங்கள்