எடப்பாடியாரும், ஓபிஎஸ் அவர்களும், மெனக்கெட்டுடெல்லி வரை சென்று, பிரதமரை சந்தித்துவிட்டுதிரும்பி இருக்கிறார்கள்… அவர்களை சந்திப்பதற்கென்றுபிரதமரும் விசேஷமாக நேரம் ஒதுக்கித் தந்திருக்கிறார். வெளியே வந்த எடப்பாடியார் – செய்தியாளர்களிடம்கூறி இருக்கிறார்…. ” சட்டசபைத் தேர்தலில் பிரசாரம் செய்ததற்காகபிரதமரிடம் நன்றி தெரிவித்தோம். தமிழகத்துக்குதேவையான தடுப்பூசிகளை வழங்க பிரதமர் மோடியிடம்வலியுறுத்தினோம். மேகதாது அணையை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதிதரக்கூடாது என்றும் பிரதமரிடம் … Continue reading
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
- Follow வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் on WordPress.com
எனக்குப் பிடித்தது – தமிழும், தமிழ்நாடும்
விமரிசனத்தில் வெளிவரும்
ஒவ்வொரு இடுகையையும்
உடனடியாக மின்னஞ்சல்
மூலம் பெற - மேலே உள்ள
அதற்குரிய
follow விமரிசனம் -காவிரிமைந்தன்
widget -ஐ க்ளிக் செய்யுங்கள்...” இன்னும் தணியவில்லை சுதந்திர தாகம் ” – மின் நூல் தரவிறக்கம் செய்ய
முன்னணி இடுகைகள்
காப்பகம்
அண்மைய பின்னூட்டங்கள்
அரசு தருவது – “கங்… இல் bandhu அரசு தருவது – “கங்… இல் vimarisanam - kaviri… அரசு தருவது – “கங்… இல் vimarisanam - kaviri… அரசு தருவது – “கங்… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் bandhu என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் vimarisanam - kaviri… என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் vimarisanam - kaviri… என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் vimarisanam - kaviri… என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் என்ன – பாஜக எம்.பி.யே இப… இல் புதியவன் போதுமில்ல … இனிமேட்டு ரெய்டெல்… இல் புதியவன் மேல்