This gallery contains 1 photo.
…………………………………. காந்திஜியின் உண்ணா நோன்பைக் கூட ஒருவகையில்violence என்று சொல்லலாமா …தன்னைத் தானேவருத்திக் கொள்ளுதல் என்பதும் வன்முறையில்சேருமா …? என்று கேட்கப்பட்ட கேள்விக்குதிரு.ஜெயமோகன் சொல்லிய விளக்கம் எனக்கு மிகவும்பிடித்தது. சிக்கலான கருத்துகளைக் கூட மிகவும்தெளிவாக எடுத்துச் சொல்லும் கலை ஜெயமோகனுக்குமிக அழகாக வருகிறது… ஜெ.மோ. சொன்னதைஅப்படியே கீழே தருகிறேன்… ஜெயமோகன் அவர்களுக்கு நமது வாழ்த்துகளும்,பாராட்டுகளும்…. ……………………………….. … Continue reading