This gallery contains 1 photo.
………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading