Tag Archives: எம்.எஸ்.விஸ்வநாதன்

இளையராஜாவும், நானும் இணைந்திருந்த Magical Moments – வைரமுத்து அவர்கள் பேட்டி…

This gallery contains 1 photo.

………………… … நான் இந்த பேட்டியை இப்போது தான் பார்க்கிறேன். வைரமுத்து அவர்கள் சொல்வதில் ஓரளவுஉண்மை இருக்கிறது… ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாதுஎன்பது போல் – அவர்கள் இரண்டு பேரின் ஈகோ’வும் தான்அவர்கள் தொடர்ந்து இணைந்து செயல்பட முடியாமல்தடுத்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் இந்த பழமொழி, கவிஞர் கண்ணதாசன் மற்றும்எம்.எஸ்.விஸ்வநாதன் ஆகியோரிடத்தில் … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

கண்ணதாசனும் இளையராஜாவும் -மறக்க முடியாத சில நினைவுகள் ….!!!

This gallery contains 1 photo.

கவிஞர் கண்ணதாசனைப்பற்றி, யார் பேசினாலும் –எவ்வளவு நேரம் பேசினாலும் – கேட்டுக்கொண்டேஇருக்கலாம்.. கூடவே எம்.எஸ்.வி. அவர்களையும்சேர்த்துக் கொண்டால்…? ……… .………………………………………………

More Galleries | Tagged , , , , , , , | 1 பின்னூட்டம்

தென்றல் உறங்கியபோதும் -50 ஆண்டுகளுக்கும் மேலாக- ( 15 )

This gallery contains 1 photo.

1958-ல் வெளியான மாடர்ன் தியேட்டர்ஸ் படம்பெற்ற மகனை விற்ற அன்னை -விசித்திரமான பெயர்…! அப்போதெல்லாம் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ்ஒரு தொழிற்சாலை மாதிரி இயங்கி, வருடத்திற்கு3-4 தமிழ்ப்படங்களை வெளியிட்டுக் கொண்டு வந்தது. அங்கே பணிபுரிந்தவர்கள் அனைவருமேமாதச்சம்பளத்திற்கு தான் நியமனம் செய்யப்பட்டிருந்தார்கள்…துவக்க கால வாழ்க்கையில் இருந்தபோது,கவிஞர் கண்ணதாசன், கலைஞர் கருணாநிதியும்கூட இதில் சேர்த்தி. நான் இந்தப் படத்தை இன்று … Continue reading

More Galleries | Tagged , , , , , , , , | 1 பின்னூட்டம்

புல்லாங்குழல் தேடுகிறது – கவிஞர் எங்கேயென்று ….அரங்கத்தினுள் நிச்சயம் இருப்பார்…. சரியாகப் பாருங்கள்…!!!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் Priya Ghana என்பவர்எம்.எஸ்.வி. மற்றும் கண்ணதாசன் பற்றி எழுதிய கட்டுரையொன்றை படித்துக் கொண்டிருந்தேன்…. அது என்னை, மேலும் சில விஷயங்களையும் –யோசித்துப் பார்க்க வைத்தது… மெல்லிசை மன்னரும், கவிஞரும் ஒரே நாளில் தான்பிறந்திருக்கிறார்கள் என்கிற ஆச்சரியமான உண்மை….ஆம் – 24 ஜூன் 1927…. ஆனால் கவிஞர் மறைந்தது மிக இளவயதில் – … Continue reading

More Galleries | Tagged , , , , , , , ,