This gallery contains 5 photos.
பொதுவாக, தொடர்ந்து 20 வருடங்களுக்கு மேலாகஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வது சாத்தியமே இல்லை. இந்திய கலாச்சாரத்தில் மட்டுமே வாழ்க்கைத் துணையோடுஅது சாத்தியம் … ஆணோ/பெண்ணோ எவ்வயதில் வேண்டுமானாலும் பெற்றோரை/உடன்பிறப்பை, கல்வி/வேலை/திருமணம் முன்னிட்டு பிரிந்து விடுவோம். வாழ்க்கை துணையுடன் மட்டுமே குறைந்தபட்சம் 40-50+ வருடங்கள்வாழ்கிறோம். வாழ்நாளின் இறுதியில் ஒருவருக்கு மிகவும்விருப்பமான நபர் என்று கேட்டால் –அது அவருடைய … Continue reading