This gallery contains 1 photo.
கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக, வேண்டுமென்றே,திட்டமிட்டே, பொய் பேசி – தமிழ் மக்களிடையேசாதி-மத பாகுபாடுகளை வளர்த்து, ஆரிய-திராவிடஇனம் பற்றிய வெறுப்புணர்வுகளை உண்டு பண்ணிய,தொடர்ந்து உண்டுபண்ணிக் கொண்டிருக்கும் – அத்தனை திராவிட அரசியல்வாதிகளும், ரங்கராஜ் பாண்டேஅவர்கள் இந்த காணொலியில் கேட்கும் கேள்விகளுக்குபதில் சொல்லியாக வேண்டும்… வழுக்கி, நழுவாமல் – நேரடியாக பதில் சொல்ல வேண்டும். டாக்டர் அம்பேத்கர் … Continue reading