This gallery contains 1 photo.
இந்து மதத்தை பொறுத்தவரையில் இறைவன் உருவமற்றவன்.பிரபஞ்ச சக்தி. பிரபஞ்ச மர்மம்.ஆனால் அவனை விக்கிரகவடிவில் வழிபட முடியும். மாணிக்கவாசகர் சொல்வது போல் – “ஒரு நாமம் ஒர் உருவம் ஒன்றுமில்லார்காயிரம் திருநாமம்பாடி தெள்ளேணம் கொட்டாமோ” என்பதுபோல் முற்றிலும்அருவமான இறைவனை பேசுகின்றது. இங்கே இந்துக்களிடம் மதக்கல்வி என்பது அறவே இல்லை.மரபான ஞானமென எதுவுமே இங்கே இளமையிலிருந்து போதிக்கப்படுவதில்லை. முற்காலத்தில் … Continue reading